குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றியதற்காக தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்களுக்கு 2025-ம் ஆண்டிற்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின மாநில அரசு விருதுகள், பரிசு தொகை மற்றும் பாராட்டு பத்திரங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.