இந்துஅறநிலைய துறை சார்பில் 16 திருக்கோவில்களில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி திருக்கோவில்களில் 53 முடிவுற்ற திட்ட பணிகள், இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 10 ஆய்வர் அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்.