சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் ரூ. 249 கோடி செலவில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதி நுட்ப கோபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், நிதிநுட்ப கோபுரத்தில் நிறுவனங்களுக்கான அலுவலக இடங்கள் ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.