வெளிநாடு செல்லும் மாணவர்கள், இளைஞர்களுக்கு திறன் மற்றும் மொழி பயிற்சி வழங்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.